இருவிழியில் தேங்கி நிற்கும் கண்ணீர் கேட்டது
"விழவா" என்று?
மனம் சொன்னது,
"துளிகள் சிந்தினால்தான் சோகங்கள் தீரும்"
புத்தி சொன்னது,
"உள்ளடகிவை, கணவுகள் கலைந்துவிட கூடாது"
தேடி சென்ற இதயம் தொலைந்துவிட,
மிஞ்சியது தேடல் மட்டுமே.
இனி என்னை தேடி பயணிக்கறேன்...
என்னை மறுபடியும் பார்க்க காத்துகொண்டு இருக்கிறேன்...
தேடும் பயணத்தில்,
வ.வள்ளியப்பன்
18 /04 /2011
No comments:
Post a Comment