அனைத்தும் நடந்து முடிதனவோ?
நேற்று பார்த்ததுபோல் தோன்றியது.
இன்று பூமியே புதிதாய் பூக்க,
நான் கண்ட அவள், காரணமோ?
மிண்ணும் கண்கள் இதயத்தை திருட,
விலை இல்லாத புன்னகை உயிரை பருக,
அவள் கருங்குழல் அசைவு
என்னை மொத்தம் இழுக்க,
தண்டனைக்கு தாவி ஓடிய மனசு
அவளை சுற்றி சிறைப்பட்டது.
சிரிப்பை கண்டது
என்னை மறந்தது
அவளாய் மாறியது.
- மாறிய பின்,
வ.வள்ளியப்பன்
july/3/2010
No comments:
Post a Comment